மகன் தொடர்பில் உண்மை ஒன்றை வெளிப்படையாக கூறிய சச்சின்

கடந்த 2012ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் தடம் பதித்தார். U19 மற்றும் மும்பை அணிக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் பிடித்தார். இருப்பினும், அவர் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டும் ஏலத்தில் மும்பை அணி அர்ஜுனை 30 லட்சத்திற்கு எடுத்துள்ளது. சச்சின் சமீபத்திய நேர்காணலில், அர்ஜுன் விளையாடுவதை … Continue reading மகன் தொடர்பில் உண்மை ஒன்றை வெளிப்படையாக கூறிய சச்சின்